கடவுளுக்கு திருக்கல்யாணம் நடத்துகிறார்களே ஏன்
ADDED :1639 days ago
வாழ்க்கை என்பது இல்லறம் எனும் வழியைப் பின்பற்றி இருக்க வேண்டும். இதை உணர்த்தவே சுவாமி, அம்பாள், பிள்ளைகள் என இருந்து காட்டுவதற்காக கடவுளும் திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.