நலம் தரும் மந்திரம்
ADDED :1616 days ago
* இனிய சொற்கள் தேன் கூடு போன்றவை. இதுவே மனதிற்கும், உடம்புக்கும் நலம் தரும் மந்திரமாகும்.
* தேனாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும்.
* பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும். இனிய நாக்கு எலும்பையும் நொறுக்கும்
* உடலுக்கு ஊறு வராதபடி நலமுடன் காத்துக் கொள்ளுங்கள்.
* நல்ல பிள்ளைகள் தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பார்கள்.
* பெற்றோருக்கு கொடுமை செய்பவன் கேட்டை வருவிக்கிறான்.
* தந்தையின் போதனைக்கு செவி சாய்த்து கவனம் செலுத்துங்கள்.
* இளமையின் நாட்களில் உள்ளக் களிப்புடன் இருங்கள்.