சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் அருள்பாலிப்பு
ADDED :1634 days ago
மதுரை : மதுரை அச்சம்பத்து பால தண்டபாணி சுவாமி கோயிலில் ஆனி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.