சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
ADDED :1605 days ago
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.