உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !