உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

ஈரோடு : ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக தரிசனம் செய்ய பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !