உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

நாமக்கல் : ஆனி மாதம், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க கவசத்தில்  சுவாமி அருள்பாலித்தார். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !