உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் கணேச கந்த பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் கணேச கந்த பெருமாள்

தேனி : ஆனி 3வது சனிக்கிழமையையொட்டி, நேற்று தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !