சிறப்பு அலங்காரத்தில் கணேச கந்த பெருமாள்
ADDED :1598 days ago
தேனி : ஆனி 3வது சனிக்கிழமையையொட்டி, நேற்று தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.