திருமலையில் புஸ்ப பல்லக்கில் சுவாமி எழுந்தருளல்
ADDED :1568 days ago
திருப்பதி: திருமலையில் ஆனி வார ஆஸ்தானம் நடைபெற்று வருகிறது. விழாவில் புஸ்ப பல்லக்கில் ஸ்ரீவாரி சுவாமி மலையப்பன் எழுந்தருளளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.