உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரவில் ஜோதிடம் பார்ப்பதில்லையே ஏன்?

இரவில் ஜோதிடம் பார்ப்பதில்லையே ஏன்?

 
சூரியன் உள்ளிட்ட நவக்கிரகங்களைக் கொண்டே ஜோதிடம் கணிக்கப்படுகிறது. இதில் சூரியனுக்கே முதலிடம் என்பதாலும், இருள் சூழ்ந்தபின் கிரகங்கள் பலம் இழக்கும் என்பதாலும் இரவில் ஜோதிடம் பார்ப்பதில்லை.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !