உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தக்காளி அபிஷேகம்

தக்காளி அபிஷேகம்


சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மாசி அல்லது பங்குனியில் பொங்கல் திருவிழா நடத்தப்படும். விழாவில் அம்மனுக்கு தக்காளிப் பழச்சாறால் அபிஷேகம் செய்வர். இளநீர், பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் நடப்பது வாடிக்கை. ஆனால், தக்காளி பழச்சாறு அபிஷேகம் செய்வது வித்தியாசமான வழிபாடாகும். அம்மனுக்கு தக்காளி பழங்கள் கோர்த்த மாலையும் சாத்தப்படுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !