உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவது ஏன்?

கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றுவது ஏன்?


கோபுரம் என்பது கடவுளின் திருவடியைக் குறிக்கும். அங்கு தீபம் ஏற்றுவதால் இறந்தவரின் ஆன்மா கடவுளின் திருவடியை அடைந்து நிம்மதி பெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !