உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி

மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி

சின்னாளபட்டி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் அஷ்டோத்திர பூஜை நடந்தது. * சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !