சயன கோலத்தில் சவுந்திரராஜ பெருமாள் அருள்பாலிப்பு
ADDED :1479 days ago
சேலம் : சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் அனந்தபத்மநாப விரத வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விரதத்தையொட்டி, பெருமாள் சயன கோலத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.