உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சயன கோலத்தில் சவுந்திரராஜ பெருமாள் அருள்பாலிப்பு

சயன கோலத்தில் சவுந்திரராஜ பெருமாள் அருள்பாலிப்பு

சேலம் : சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் அனந்தபத்மநாப விரத வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விரதத்தையொட்டி, பெருமாள் சயன கோலத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை ஸாதித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !