உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !