உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஶ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம் என்பது ஏன்?

ஶ்ரீரங்கத்தை பூலோக வைகுண்டம் என்பது ஏன்?

ஶ்ரீமந் நாராயணரின் இருப்பிடம் வைகுண்டம். அதைப் போல நாம் வாழும் பூமியில் அவரது இருப்பிடமாக திகழ்வது ஸ்ரீரங்கம். அதனடிப்படையில் ‘பூலோக வைகுண்டம்’ என்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !