கார்த்திகை சோமவாரம்: சிவனுக்கு 108 வலம்புரி சங்கு அபிஷேகம்
ADDED :1407 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி வலம்புரி சங்குகளால் சுவாமி சிவனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 108 சங்குகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.