உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா

அவிநாசி : சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில், பொங்கல் திருவிழா நடந்தது.சேவூரில் முத்துக் குமாரசாமி ஜீவசமாதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதன்தொடர்ச்சியாக, பத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகங்கள் நடந்து, மஹா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின், பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !