உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

உடுமலை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருமணகோலத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !