செட்டியார் சாமி தெரியுமா?
ADDED :4881 days ago
வேறு எங்கும் இல்லாத அதிசயமாக மீசையுடன் காட்சிதரும் புத்தரை, திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள மங்கலம் எனும் கிராமத்தில் இருக்கும் அரவாண்டியம்மன் கோயிலில் தரிசிக்கலாம். பக்தர்கள் இவரை செட்டியார் சாமி என்று அழைத்து வணங்குகின்றனர்.