உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்

பெருமாள் கோவிலில் மண்டல பூஜை துவக்கம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தாலுகா, வடசித்துாரில், 800 ஆண்டுகள் பழமையான கரிவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவில் சீரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிேஷகம் விமரிசையாக நடந்தது.மண்டல பூஜை துவங்கியதையடுத்து, கோவிலில் நேற்று முன்தினம் நந்தா தீபம் ஏற்றப்பட்டது. 48 நாட்களுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜையும், அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !