உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டிலேயே கங்கை குளியல்

வீட்டிலேயே கங்கை குளியல்

தீர்த்த யாத்திரை சென்று கங்கையில் புனித நீராடிய பலனை வீட்டில் இருந்தபடியே எளிதில் பெறலாம்            
தினமும் நீராடும் போது,             
‘‘கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி            
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு!’’ என்னும் மந்திரத்தை சொன்னால் போதும். மந்திரம் சொல்ல முடியாதவர்கள், ‘‘கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய புனித நதிகளே! இங்குள்ள தண்ணீரில் உங்களது புனித தன்மை நிரம்பட்டும்’’ என்று சொல்லி நீராடலாம். அப்போது கைகளை தண்ணீரின் மீது வைத்திருக்க வேண்டும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !