மந்திரம், ஸ்லோகம் சொல்லத் தெரியாதவர்கள் வழிபட்டால் பலன் உண்டா?
ADDED :1358 days ago
மந்திரம், ஸ்லோகம் தெரியாவிட்டால் என்ன... மனதிற்குள் கடவுளிடம் பேசி உறவாடுங்கள். தாய் போல உங்களைக் கடவுள் காத்தருள்வார்.