உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு காலத்தில் ஏன் துர்க்கை பூஜை செய்ய வேண்டும்?

ராகு காலத்தில் ஏன் துர்க்கை பூஜை செய்ய வேண்டும்?


ராகு பரிகாரத்திற்கு வணங்கவேண்டிய தெய்வம் துர்க்கை,காளி. ராகு பிரீதிக்காகவெள்ளியன்று ராகுநேரமானகாலை 10.30- 12.00க்குள்துர்க்கையை வணங்கும் வழக்கம்உண்டாகி விட்டது. ராகுஎன்றில்லாமல் மற்றதெய்வங்களைப் போலஎப்போதும் துர்க்கையைவழிபடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !