உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வது உண்மையா?

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்வது உண்மையா?


அந்த காலத்தில் அரசனுக்கும், இந்த காலத்தில் நீதிமன்றத்திற்கும் தவறு செய்பவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு பயப்படுவதே இல்லை. எல்லாம் அறிந்த கடவுள் அதற்கான காலம் வரும் போது நிச்சயம் தண்டனை தருவார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !