உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளிக் கவச அலங்காரத்தில் போடி சீனிவாசப் பெருமாள் அருள்பாலிப்பு

வெள்ளிக் கவச அலங்காரத்தில் போடி சீனிவாசப் பெருமாள் அருள்பாலிப்பு

போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !