உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவலை ஏந்தும் முருகன்!

சேவலை ஏந்தும் முருகன்!


கோவை மாவட்டத்திலுள்ள செஞ்சேரிமலை முருகன் கோயிலில் மூலவரின் ஆறு முகங்களையும் ஒரு சேரக் காணமுடியும். மயில் வாகனம் இடப்பக்கம் தலையை வைத்திருக்கிறது. மேலும் இடக்கரத்தில் சேவற்கொடிக்குப் பதிலாக சேவலையே  கொண்டுள்ளார் முருகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !