மூன்று வடிவில் காட்சி அளிக்கும் சிவன்!
ADDED :1314 days ago
கேரள மாநிலம் வைக்கம் தலத்திலுள்ள மகாதேவி கோயிலில், ஒவ்வொரு வேளையிலும் வெவ்வேறு வடிவில் காட்சி அளிக்கிறார் சிவனார். அதிகாலை முதல் 8 மணி வரை தட்சிணாமூர்த்தியாகவும், உச்சிப் பொழுதில் கிராதவேடுவ வடிவிலும், மாலையில் குடும்ப சகிதமாகவும் அருள்பாலிக்கிறார்.