உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு

காரமடை அரங்கநாதர் கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு

காரமடை : தெலுங்குப் புத்தாண்டான யுகாதி இன்று பிறந்தது. யுகாதி பண்டிகை முன்னிட்டு வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஸ்ரீ தேவி பூதேவி சமேத அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !