கிரிவலம் போவதற்கான காரணம்
ADDED :1280 days ago
மலைகளில் கடவுளின் அருள் நிறைந்திருக்கும். திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற மலைக்கோயில்களில் இருந்து பவுர்ணமியன்று தெய்வீக சக்தி வெளிப்படும். அன்று மலையை வலம் வருவோருக்கு உடல்நலம், மனநிம்மதி கிடைக்கும்.