கோவில் சுவரில் சுண்ணாம்பு, காவியடிப்பது ஏன்?
ADDED :1278 days ago
இறைவன் இருக்கும் இடம் என்பதை காவி நிறமும்,வழிபடுவோருக்கு அருள், அமைதியும் கிடைக்கும் என்பதை வெண்மை நிறமும் தெரிவிக்கின்றன.