மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1226 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1226 days ago
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுாரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. கிராம பொதுமக்கள் மருதுார் காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் யாக சாலையில் பூஜை செய்தனர். பின், அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இந்தாண்டு விழாவில் கிராம பொது மக்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கினர்.
1226 days ago
1226 days ago