உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவில் முனீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி அபிஷேகம்

காளையார்கோவில் முனீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி அபிஷேகம்

காளையார்கோவில்: சானா ஊரணி தர்ம முனீஸ்வரர் கோவிலில் ஆடி உற்சவவிழா நடைபெற்றது. மழை வேண்டி சிறப்பு  பிஷேகம்,தீபாராதனை,ஆடுகள் பலியிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏ வேளாங்குளம் ஊராட்சி தலைவர் அய்யாத்துரை,  முன்னாள் ஊராட்சி தலைவர் ஜோசப் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !