பஞ்ச புராணம்
ADDED :1212 days ago
சிவன் கோயிலில் பூஜை முடிந்ததும் ஓதுவார்கள் ‘பஞ்சபுராணம்’ பாடுவது வழக்கம். இதில் இடம் பெறும் பாடல்கள் என்னென்ன தெரியுமா...
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் நுால்களில் இருந்து ஒவ்வொரு பாடல் இடம் பெறும்.