உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி
சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு கோமாதா பூஜை , சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை  நடந்தது. பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப் பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். பூஜையை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.அருள்தரும் ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !