உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனியே.. தன்னந்தனியே...

தனியே.. தன்னந்தனியே...


* மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல.
* விதைப்பதற்கு ஒரு காலமும், விளைச்சலை பெறுவதற்கு ஒரு காலமும் உண்டு.
* அதிக துாக்கத்தை விரும்பாதே. விரும்பினால் வறுமையடைவாய்.
* நல்ல உழைப்பாளி நிம்மதியாக துாங்குவான்.  
* சகோதரர்கள் ஒற்றுமையுடன் வாழ்வது நன்மையானது.
* கடன் வாங்குபவன் கடன் கொடுத்தவனுக்கு வேலைக்காரன்.
* கற்றுக்கொண்ட விஷயங்களில் நிலைத்து நில்லுங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !