ஆடி விழா: பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிப்பு!
ADDED :4822 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி ஸ்ரீ பாலவினாயகர் ஸ்ரீபாலமுருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் முருகன் என்ற பக்தரின் நெஞ்சில் உரலை வைத்து உலக்கையால் மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.