உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா

கடலூர் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா

கடலூர் : கடலூர் புது வண்டி பாளையம் சிவசுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. ஆடி கிருத்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத  முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !