உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவன் ஒருவனே

இறைவன் ஒருவனே


* இறைவன் ஒருவனே அவருக்கு பயப்படுங்கள்.  
* மரத்தடியில் ஆள் இல்லாத பொழுது தான் இறைவன் கனிகளை கீழே விழச்செய்கிறான்.
* உங்களில் யார் சிறந்தவர் என்பதை சோதிக்கும் பொருட்டு இந்த வாழ்வை ஏற்படுத்தியுள்ளான்.
* எப்போதும் குறைகூறிக்கொண்டிருப்பவன், அற்பமாக பேசுபவன் இறை நம்பிக்கையாளன் அல்ல.
* விவசாய நிலத்தில் விளையும் பயிர்களை பிராணிகள் சாப்பிட்டால் அது மனிதர்களின் அறச்செயலில் கணக்கிடப்படுகிறது.
* தீயவனை புகழாதீர்கள்! அதனால் இறைவன் கோபம் கொள்கிறான்.
* ஒருவரை பதவியில் அமர்த்தி அவருக்கு தேவையானதை வழங்குவோம். அவர் அதிலிருந்து அதிகமாக  எடுத்து கொண்டு நம்மைமோசடி செய்வார்.
       – பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !