உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு மட்டும் அதிக துன்பம் ஏற்படுகிறதே ஏன்?

பக்தர்களுக்கு மட்டும் அதிக துன்பம் ஏற்படுகிறதே ஏன்?


அறிந்தோ அறியாமலோ முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவே துன்பங்கள். கர்மக் கணக்கை இந்த பிறவியுடன் முடித்து பேரின்பத்தை அடையச் செய்வதே இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !