உள்ளூர் செய்திகள்

நற்குணம்


* எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர்.
* சுகந்திரமாக வாழ வேண்டும் என எண்ணுபவர் ஆசை, தேவைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* பெற்றோரை சந்தோஷப்படுத்துபவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள்.
* அண்டை வீட்டுக்காரர் நல்லவர் எனச்சொன்னால் நீங்கள் நல்லவர் தான்.
* தீயசெயல் அனைத்திற்கும் கோபம் மூலகாரணமாகும்.
* பொறுமையுடன் இருங்கள், தேவையானது கிடைத்தே தீரும்.
* ஒரு செயல் தீமை என்பது தெரிந்தால் அதனிடமிருந்து விலகியே இருங்கள்
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !