ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
ADDED :1175 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. கிருஷ்ண ஜெயந்தியோட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாரதனை வழிபாடு நடந்தது. அப்போது பல சிறுவர்கள் கிருஷ்ணர் வேடம் அணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். இந்த வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.