உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம் கோவிலில் கிருத்திகை வழிபாடு

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை கோவில் வளாகத்தில் உள்ள பாலசித்தர், விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், நவக்கிரக சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இரவு 9:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மலை வலக்காட்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை மயிலம், பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !