உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்த பச்சையம்மன்

சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்த பச்சையம்மன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவிலில் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழா நிறைவை முன்னிட்டு, நேற்று இரவு  சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !