உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூ.11 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு

ரூ.11 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலிப்பு

தஞ்சாவூர், விநாயகர் சதுர்த்தி வரும் 31ம் தேதி வெகு விமர்சையாக கொண்டப்பட்ட உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், மடத்து தெருவில் உள்ள ஸ்ரீ பகவத் விநாயகர் கோவிலில், ஏழாம் நாளான நேற்று  இரவு 11 லட்சம் ரூபாய் நோட்டுகளால், விநாயகருக்கு குபேர லட்சமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !