உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நடந்த கும்பாபிஷேகத்தில், சிவாச்சாரியார்கள் மூலவர் கோபுர கலசத்திற்கு  புனித நீர் ஊற்றி வழிப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !