தலை வாசலில் ஐம்பொன் வைப்பது ஏன்?
ADDED :1143 days ago
தலை வாசலில் உள்ள நிலைப்படி மகாலட்சுமியின் இருப்பிடம். அங்கு தெய்வீக சக்தி, அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும். இதற்காக ஐம்பொன், நவரத்தினத்தை வைக்கிறார்கள்.