உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுக்லாம் பரதரம் எனத் தொடங்கும் ஸ்லோகம் எந்த கடவுளுக்கு உரியது?

சுக்லாம் பரதரம் எனத் தொடங்கும் ஸ்லோகம் எந்த கடவுளுக்கு உரியது?

சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
இந்த ஸ்லோகத்தில் வரும் விஷ்ணு, ப்ரஸன்ன வதனம் என்னும் சொற்களை கவனியுங்கள். விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவர்;  ப்ரஸன்ன வதனம் என்றால் மகிழ்ச்சியான முகம் (அ) யானை முகம் எனப் பொருள் உண்டு. இந்த ஸ்லோகத்தைச் சொல்லி விநாயகர், மகாவிஷ்ணுவை வழிபடலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !