சுக்லாம் பரதரம் எனத் தொடங்கும் ஸ்லோகம் எந்த கடவுளுக்கு உரியது?
ADDED :1129 days ago
சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
இந்த ஸ்லோகத்தில் வரும் விஷ்ணு, ப்ரஸன்ன வதனம் என்னும் சொற்களை கவனியுங்கள். விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தவர்; ப்ரஸன்ன வதனம் என்றால் மகிழ்ச்சியான முகம் (அ) யானை முகம் எனப் பொருள் உண்டு. இந்த ஸ்லோகத்தைச் சொல்லி விநாயகர், மகாவிஷ்ணுவை வழிபடலாம்.