உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாதர் தரிசனம் : ஸ்ரீரங்கத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு

ரங்கநாதர் தரிசனம் : ஸ்ரீரங்கத்தில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் வழிபாடு

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய, அதிகாலையில் இருந்து நீண்ட வரிசையில், ஆறு மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !