உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஞ்சூர் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

மஞ்சூர் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி நிகழ்ச்சியையொட்டி, அம்மனுக்கு மகாலட்சுமி சிறப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !