உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன காப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் அருள்பாலிப்பு

சந்தன காப்பு அலங்காரத்தில் வாராகி அம்மன் அருள்பாலிப்பு

கடலூர் : சிதம்பரம் சின்னக்கடை தெரு திரௌபதி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வாராகி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !